தேவையானவை
கொட்டை நீக்கிய நெல்லிக்காய் - ஒரு கப்
சர்க்கரை - 3 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
சோம்பு - அரை டீஸ்பூன்
உப்பு - சிட்டிகை
தண்ணீர் - இரண்டு டம்ளர்
செய்முறை
நெல்லிக்காய், இஞ்சி, சோம்பு, சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும் .
இதனை இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்கு கலந்து வடிகட்டி பெருகவும்.
சுவையான நெல்லி ஜூஸ் தயார் .
இது கபம் செல்களை புதுப்பிக்கும்.
இதனை பெரிய நெல்லிக்காயிலும் செய்யலாம்.