தேவையான பொருட்கள்:
பிரண்டை - அரைக் கிண்ணம்
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்
காய்ந்த மிளகாய் - ஆறு
புளி - கோலி அளவு
பூண்டு - இரண்டு பல்
நல்லெண்ணெய் - ரெண்டு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு நார் நீக்கி துண்டுகளாகிய பிரண்டை மேலும் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும் .
ஆறவிட்டு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் .
பலன்கள்
வல்லாரை மூளை நரம்புகளை பலப்படுத்தும்.
எலும்புகளுக்கு சக்தி தரும் .
ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்துவது உடன், வாயு பிடிப்பை போக்கும்.
வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் பலம் தரும்.