தேவையானவை
மிதமான சூட்டில் பால் - இரண்டு கப்
லெமன் ஜூஸ் - ரெண்டு ஸ்பூன்
பால் பவுடர் - சர்க்கரை
நெய் - தலா 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
சில்வர் பேப்பர் - 1
செய்முறை
பாலைக் காய்ச்சி அதில் சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து பாலை திரித்துக் கொள்ளவும்.
மெல்லிய துணியில் வடித்து 3 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இதில் பனீர் பதத்திற்கு வந்துவிடும்.
அதனுடன் சர்க்கரை , பால்பவுடர், பனீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடிப்பகுதி கனமான உள்ள பாத்திரத்தில் நெய்யை உருக்கி கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள கலவை ஏலக்காய் தூள் சிறிது நேரம் கிளறவும் தட்டில் பரப்பி நன்றாக ஆறியவுடன்.
சதுரமாக வெட்டி பரிமாறவும்.