ரெண்டு கப் தினை அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பிறகு ஒரு வெள்ளை துணியில் சிறிது நேரம் உலர்த்தி பாெடிக்கவும் .
பனை வெள்ளத்தில் அல்லது கருப்பட்டியில் பாகு காய்ச்சவும்.
அது நன்கு வடிகட்டியால் வடித்துக் கொள்ளவும் .
தினை அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் , ஒரு ஸ்பூன் கசகசா, சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து பாகில் ஊற்றி மாவை மிருதுவாக பிசைந்து வைக்கவும் .
ஒரு நாள் விட்டு மறுநாள் சிறிது நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இலையில் வைத்து தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
ருசியான சத்துள்ள தினை அதிரசம் ரெடி!